- முகப்பு
- எம்மைப் பற்றி
- தூரநோக்கு மற்றும் இலட்சிய நோக்கு
- குறிக்கோள்கள்
- எமது வரலாறு
- விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு
- தலைவர்
- முகாமைத்துவச் சபை
- பணிப்பாளர் நாயகம்
- பணிப்பாளர்கள்
- பணிப்பாளர் – கதிர்வீச்சுப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப சேவைகள்
- பணிப்பாளர் – வாழ்வியல் விஞ்ஞானப் பிரிவு
- பணிப்பாளர் – கைத்தொழில் விண்ணப்ப பிரிவு
- பணிப்பாளர் – அழிவற்ற பரிசோதனைக்கான தேசிய நிலையம
- பணிப்பாளர் – இலங்கை கெம்மா நிலையம்
- பணிப்பாளர் – சர்வதேச ஒத்துழைப்புப் பிரிவு
- பணிப்பாளர் – நிர்வாகம்
- பணிப்பாளர் – நிதி
- பிரதிப் பணிப்பாளர்கள்
- பிரதிப் பணிப்பாளர் – வாழ்வியல் விஞ்ஞானம
- பிரதிப் பணிப்பாளர் – தகவல் தொழில்நுட்ப மேம்பாடு
- பிரதிப் பணிப்பாளர் – தொழில்நுட்ப அபிவிருத்தி மற்றும் சேவைகள்
- பிரதிப் பணிப்பாளர் – ஐசோடோப் ஹைட்ரொலொஜி
- பிரதிப் பணிப்பாளர் – கதிர்வீச்சு செயன்முறைப்படுத்தல்
- பிரதிப் பணிப்பாளர் – என்.சி.என்.டி.ரீ
- பிரதிப் பணிப்பாளர் – நிர்வாகம் மற்றும் மனித வளம்
- பிரதிப் பணிப்பாளர் – நிதி
- காலியிடங்கள்
- பிரிவுகள்
- சேவைகள்
- உற்பத்திப்பொருள்
- செயற்பாடுகள்
- பெறுகைகள்
- தகவல்கள்
- நிகழ்நிலை கொடுப்பனவு
- எங்களைத் தொடர்புகொள்ள
தலைவர்
Home / தலைவர்
கௌரவ சபாநாயகி அவர்களின் செய்தி
,yq;if mZrf;jp rig (SLAEB)
பேராசிரியர் துஷாரா ரத்நாயக்க அம்மையார்
கௌரவ தலைவரின் செய்தி
"mZ tpQ;Qhdk;; kw;Wk; njhopy;El;gj;Jld; ,yq;ifaHfSf;F rpwe;j vjpHfhyj;ij cUthf;Fjy"
1969 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இலங்கை அணுசக்தி சபை (SLAEB), நிலையான அபிவிருத்திக்காக அணுவியல் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பில் செயற்படும் இலங்கையின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாகும். தேசிய அபிவிருத்திக்காக விஞ்ஞான நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டு, உணவு, சுகாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் கைத்தொழில் ஆகிய துறைகளில் அணுத்தொழில்நுட்பத்தின் பயன்பாடுகளை மேம்படுத்துவதில் SLAEB முக்கிய பங்காற்றுகிறது.
இலங்கை காமா மையத்தை (SLGC) நிறுவுதல், தேசிய அழிவில்லாத பரிசோதனை மையத்தை (NCNDT) அமைத்தல், கதிர்வீச்சு கண்டறியும் கருவிகளை உற்பத்தி செய்தல் மற்றும் வலுவான பாதுகாப்பு மற்றும் கதிர்வீச்சுப் பாதுகாப்பு கலாசாரத்தை மேம்படுத்துதல் ஆகியவை SLAEB இன் முக்கிய சாதனைகளில் அடங்குகின்றன. ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலம் தேசிய தேவைகள் மற்றும் சவால்களுக்கு தீர்வாக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கதிர்வீச்சுத் தொழில்நுட்பத் தீர்வுகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் மூலோபாயக் கொள்கைகளுக்கு இணங்க, SLAEB மருத்துவ சைக்ளோட்ரோன் வசதி மற்றும் X-கதிர் கதிர்வீச்சேற்றும் வசதி உள்ளிட்ட தொழில்நுட்பத் திட்டங்களை மேலும் விரிவுபடுத்தி வருகிறது. அணுசக்தி மற்றும் கதிரியக்கப் பயன்பாடுகளின் பாதுகாப்பு மற்றும் கதிர்வீச்சுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் முதன்மையான முன்னுரிமையாகக் காணப்படுவதுடன், வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதற்கும் கவனம் செலுத்தப்படுகிறது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய அபிவிருத்திக்கு பங்களித்து வரும் SLAEB, பாதுகாப்பு, கதிர்வீச்சுப் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி சிறப்புத் திறன் ஆகிய துறைகளில் புதிய தரநிலைகளை தொடர்ந்து நிறுவி வருகிறது. சமூகத்தின் நலனுக்காக நம்பகமான அணுவியல் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்துவதே SLAEB இன் தொடர்ச்சியான நோக்கமாகும்.